Tamil

Breaking – 20ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் செப்டம்பர் 20 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கிடையில், வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு...

வடக்கு, கிழக்கு மக்கள் ரணிலை மீண்டும் ஆட்சியில் அமர்த்த முடிவு – பரப்புரைக் கூட்டத்தில் அமைச்சர் நிமல் கூறினார்

"வடக்கு மாகாண மக்களும், கிழக்கு மாகாண மக்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தத் தீர்மானித்து விட்டனர்." - இவ்வாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஹப்புத்தளையில் நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை...

வவுனியாவில் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்து பிரசாரக் கூட்டம் – மக்கள் பெருமளவில் பங்கேற்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பினரால் களமிறக்கப்பட்டுள்ள தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டம் வவுனியா கலைமகள் சனசமூக நிலைய மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை...

மக்கள் என்னை வெல்ல வைப்பர் – சஜித் நம்பிக்கை

"யார் எதைச் செய்தாலும் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது." இவ்வாறு ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நுவரெலியா...

விளையாட்டுத்துறையில் வெற்றி பெறமுறையான பொறிமுறை மிக அவசியம் – ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார தெரிவிப்பு

விளையாட்டுத்துறையில் வெற்றி பெறுவதற்காக முறையான பொறிமுறை மிகவும் அவசியமாகும் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.கொழும்பில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் விளையாட்டுக் கொள்கை வெளியீட்டு நிகழ்வில்...

Popular

spot_imgspot_img