நீர் கட்டணத்தை குறைக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி வீடுகளுக்கு 07 வீதத்தாலும், பொது வைத்தியசாலைகளுக்கு 4.5 வீதத்தாலும், மத வழிபாட்டுத் தலங்களுக்கு 6.3 வீதத்தாலும் நீர் கட்டணம் குறைக்கப்படும் என வர்த்தமானி அறிவித்தல்...
நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி நாட்டின் உச்சபட்ச சட்டத்தை மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக...
இன்று (22) முதல் டிஜிட்டல் ரயில் டிக்கெட் ரயில்வே திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ரயில்வே திணைக்களத்தின் www.pravesha.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக கொள்வனவு செய்யக்கூடிய இந்தப் புதிய டிக்கெட்டில் QR குறியீடு உள்ளடக்கப்பட்டுள்ளது.
உங்கள் பயண விவரங்களை...
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரச சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகள் தொடர்பான நிபுணர் குழுவின் தலைவர் உதய...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் புதிய முதலீட்டுத் திட்டத்தின் கீழ், ஏழு புதிய முதலீட்டு வலயங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மாங்குளம், பரந்தன், காங்கேசன்துறை,...