வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி 16 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை ருமேனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதேவேளை, ருமேனியா தலைநகர் புக்கரெஸ்டில் புதிய...
நாட்டின் நீதி புத்தகத்தில் உள்ள 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல் படுத்துவேன். எமது கடல் வளங்கள் கொள்ளையிட படுகின்றதை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க உள்ளேன் என எதிர்க்கட்சித்...
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அரசியலமைப்பை மீறுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு அனுமதி வழங்காமல் தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
5 இலட்சம் ரூபா நீதிமன்றக் கட்டணத்திற்கு உட்பட்டே...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வழங்கப்படவிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈட்டில் 58 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
எஞ்சிய தொகையை செலுத்துவதற்கு 06...
பிரபல மாடல் அழகி பியுமி ஹன்சமாலியை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினரால் தமக்கு எதிரான விசாரணைகளை இடைநிறுத்துமாறு கோரி...