முல்லைத்தீவு மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகளின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆய்வுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எலும்புகளை அகழ்ந்து எடுப்பதற்கு தலைமை தாங்கிய சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்திற்குப் பின்னர் மீண்டும்...
இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையச் சேவைகளை வழங்குவதற்காக ஸ்டார்லிங்க் தனியார் நிறுவனத்திற்கு “தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்” அனுமதித் பத்திரத்தை வழங்க தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
1991 ஆம் ஆண்டின் 25...
தற்போதுள்ள குடிநீர் கட்டணத்தை திருத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த ஜூலை 16ம் திகதி முதல் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால், எரிபொருள், இரசாயன பொருட்கள், வட்டி செலவுகள் போன்றவற்றின் விலை குறைப்பை கருத்தில் கொண்டு...
எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் இன்று முதல் சமகி ஜன பலவேக நாடாளுமன்றக் குழுவை காப்பாற்ற முடியாது என இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
பேருவில் இடம்பெற்ற கலந்துரையாடலின்...
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான சர்வஜன சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக திலித் ஜயவீரவுக்கு இன்று (13) கட்டுப்பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.
திலித் ஜயவீர சார்பில் கலாநிதி ஜீ.வீரசிங்க கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான...