இலங்கையின் அரசியலமைப்பின் 83 (b) யின் திருத்தத்திற்கு அமைச்சர்கள் சபை தனது கொள்கை ரீதியிலான அங்கீகாரத்தை வழங்கியது, “பெரும்பான்மைக்கு அப்பாற்பட்டது” என்ற வார்த்தைகளை “ஐந்து ஆண்டுகளுக்கு அப்பால்” என்ற வார்த்தைகளுடன் 83 (b)...
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த சொகுசு ஜீப் இன்று (18) காலை ஜாவத்த வீதியில் சலுசலைக்கு முன்பாக விபத்துக்குள்ளாகியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த ஜீப் காருடன் மோதியதில் இந்த...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 2023 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களைப் பிரயோகிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு...
நான்கு வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் செல்ல அனுமதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஞானசார தேரர் சமர்ப்பித்த சீராய்வு மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த...
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்காது போனால், அன்றைய தினம் இரவே நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார்.
கொழும்பில் இன்று...