Tamil

நீதிமன்றம் தடை விதித்தால் அடுத்தது என்ன?

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க தீர்மானித்து தடை உத்தரவு பிறப்பித்தால் தேர்தல் திகதி அறிவிப்பை நிறுத்தி வைக்க நேரிடும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போதைய...

580 லட்சம் ரூபாவுக்கு 35 நாய்கள் இறக்குமதி

இலங்கை பொலிஸ் உத்தியோகபூர்வ மோப்ப நாய் பிரிவுக்காக இறக்குமதி செய்யப்பட்ட 35 நாய்கள் நேற்று (05) அதிகாலை நெதர்லாந்தில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. நெதர்லாந்தில் உள்ள K10 Workingdogs...

பிரித்தானிய தேர்தலில் சாதனை வெற்றி பெற்ற உமா குமரன்

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட உமா குமரனின் பெற்றோர் போரின் போது லண்டனில் குடியேறினர். லண்டனில் பிறந்து வளர்ந்த உமா குமரன், அங்கேயே பிறந்து படித்து அரசியலில் இளங்கலை பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து,...

ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா? – சஜித் அணி இடையீட்டு மனு

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு இடையீட்டு மனுதாரராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் சார்பில்...

கதிர்காமத்தில் 17 நாட்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு

2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த எசல பண்டிகை நாளை (06) ஆரம்பமாகவுள்ளதுடன், இதன் காரணமாக கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் 17 நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி,...

Popular

spot_imgspot_img