Tamil

எண்ணெய் கப்பல் விபத்து, 3 இலங்கை பிரஜைகளுக்கு நடந்தது என்ன?

ஓமான் அருகே எண்ணெய் கப்பல் ஒன்று கடலில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த கப்பலில் 16 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் 13 இந்தியவர்களும் மூன்று இலங்கையர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. ஏமன் நாட்டில் உள்ள ஏடன்...

காத்தான்குடியில் வெடிப்பு சம்பவம்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புனச்சோமுனி கிராமத்தில் உள்ள வீட்டுத் திட்டத்தில் வெடிப்பு நிகழ்ந்துள்ளது. வீட்டின் அறையொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் பலத்த...

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுட்டுக் கொலை

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோஷன அல்லது ஜோன்டி என்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அம்பலாங்கொட கந்தேவத்த பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு முன்னால் வைத்து...

அநுராதபுரத்தில் நிலநடுக்கம்

அனுராதபுரத்தை அண்மித்த பல புறநகர்ப் பகுதிகளில் இன்று (16) பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. அனுராதபுரம், பொத்தனேகம,...

அனுராதபுரத்தில் நிலநடுக்கம்!

அனுராதபுரம் மற்றும் கந்தளாய்க்கு இடைப்பட்ட பகுதியில் நிலநடுக்கம் ஒன்று  ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம்  தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவாகியுள்ளதாக அந்த...

Popular

spot_imgspot_img