Tamil

மட்டக்களப்பில் வைத்து அமைச்சர் மனுஷ தொடர்பில் கிழக்கு ஆளுநர் வெளியிட்ட கருத்து

வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்குவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் விசேட நிகழ்வு இடம்பெற்றது. வேலைத்திட்டத்தை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, கிழக்கு மாகாண ஆளுனர்...

முக்கிய திட்டத்துடன் யாழ். செல்லும் தம்மிக்க பெரேரா

இலங்கையில் தகவல் தொழிநுட்பத் துறையில் பத்து இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள DP கல்வி தகவல் தொழில்நுட்ப வளாகக் கிளைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும்...

137 இந்தியர்கள் இலங்கையில் கைது, செய்த காரியம் இதோ

ஆன்லைன் வாயிலாக நிதி மோசடியில் ஈடுபட்ட கும்பலை இலங்கை பொலீசார் நேற்று கைது செய்தனர். அதில், 137 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. இலங்கையின் கொழும்புவைச் சேர்ந்த ஒருவர், சமீபத்தில் சமூக...

புலிகளுக்கு ஜே.வி.பியினரே ஆயுதங்களை வழங்கினர்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஜே.வி.பியினரே ஆரம்ப காலத்தில் ஆயுதங்களை வழங்கினர் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேத்துறை சந்திரகாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து...

ஹிருணிக்காவுக்கு 3 வருட கடூழியச் சிறை

கடத்தல் வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கு தொடர்பான 18 குற்றச்சாட்டுகளின் பேரில் கொழும்பு மேல் நீதிமன்றத்தால்...

Popular

spot_imgspot_img