தமிழ் நாட்டில் 60 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து அவர்கள் மீண்டும் தொழிலுக்காக கடலுக்குள் செல்லும் நிலையில், இலங்கை மீனவர்கள் தமது வளங்களும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படக் கூடும் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.
வெளிநாட்டு மீனவர்கள்...
இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி இலங்கையின் தமிழர் பகுதிகளில் சிவசேனை அமைப்பின் ஒத்துழைப்புடன் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கம் இம் மாதம் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
குறித்த விஜயத்தில் இரு நாடுகளினதும் உறவை வலுப்படுத்துவதற்கான பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின்...
இலங்கையின் தெற்கே 400 கடல் மைல் (740 கிமீ) தொலைவில் மேற்கொள்ளப்பட்ட ஆழ்கடல் நடவடிக்கையின் போது ஹெராயின் கடத்துவதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடிக் கப்பலை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.
காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட...
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் ஹரின்...