பாதுகாப்பு காரணங்களுக்காக வடக்கு, கிழக்கில் அரசாங்கம் கையகப்படுத்திய அனைத்து காணிகளையும் மிக விரைவில் விடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு...
கட்டுநாயக்க ஹீனடியன பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த 29 வயதுடைய நபர் கம்பஹா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு...
எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் சஜித் பிரேமதாச இந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஆட்சிக்கு வர சமகி ஜன...
மித்தெனியவில் அனுர விதானகமகே என்ற கஜ்ஜா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளை கொலை செய்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநராக செயல்பட்ட சந்தேக நபர், இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கைக்கு திரும்பிய போது...
எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை அமைக்க விரும்பினால் செய்ய வேண்டிய ஒரே விஷயம் "எம்மை விட சிறந்தவர்களாக இருப்பது" மட்டுமே என்று புத்தளத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் ஜனாதிபதி அனுர திசாநாயக்க கூறினார்.
இருப்பினும், அவர்கள் தேசிய...