Tamil

ஆதாரம் இருந்தால் ஹிருணிகா மீது வழக்கு தொடருங்கள்

வீதி நாடகம் நடத்தியமை, பொதுமக்களை அடக்குமுறை மற்றும் பொலிஸ் கடமைக்கு இடையூறு செய்தமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு குருந்துவத்தை பொலிஸாருக்கு கொழும்பு...

அரசியல் யாப்பில் காணப்படும் குறைப்பாட்டினால் தேர்தல் இன்றி நீடிக்கப்படுமா ரணிலின் பதவிக்காலம்?

2015 ஏப்ரலில் 19வது திருத்தத்தின் பின்னர் கவனிக்கப்படாத அரசியலமைப்பில் ஏற்பட்ட தவறு காரணமாக இலங்கையின் அரசியலமைப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக்காலத்தை கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு நீடிக்க அனுமதிக்கலாம் என கூறப்படுகிறது. 19வது...

UNP குறித்து மஹிந்த கடும் எச்சரிக்கை

எந்தவொரு தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) முடிவைக் குறிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்தல்கள் தாமதமாகும் என்ற விடயத்தில் மஹிந்த ராஜபக்ச தனது...

யாழில் தமிழரசுடன் அநுர அவசர சந்திப்பு – ஜனாதிபதித் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் பேச்சு 

இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் விசேட சந்திப்பு இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி குழுவினர், மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழரசுக்...

அரசியல்வாதிகளால் திருடர்களை பிடிக்க முடியாது – உண்மையை பேசும் ஹர்ஷ

திருடர்களைப் பிடிப்பது அரசியல்வாதிகளால் செய்யக்கூடிய வேலையல்ல, அது சுயாதீன நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். திருடர்களைப் பிடிப்பதாக சிலர் தம்பட்டம் அடித்தாலும் அது...

Popular

spot_imgspot_img