Tamil

போதைப்பொருள் கடத்தல் தூத்துக்குடியில் பெண் கைது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற சம்பவத்தில் மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய ரூ.8 கோடி மதிப்பு போதைப்பொருளை கடத்த முயன்ற வழக்கில் கணவர் நிர்மல்ராஜ், அவரது மனைவி ஷிவானி...

ஜனாதிபதி தேர்தல் குறித்து மகிந்த தேசப்பிரிய கருத்து

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை இந்த வருடமே நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதை ஒருபோதும் தள்ளிப் போட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி ஒக்டோபர்...

இரு இலங்கையர்கள் இந்தியாவில் கைது

ராமேசுவரம் அருகே இலங்கையைச் சோ்ந்த இருவரை கடலோரப் பாதுகாப்புக் குழும பொலிஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்கள் வந்த படகும் பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் கடல் பகுதியில் தமிழ்நாடு கடலோரப்...

மலையக இளைஞர் மாநாடு விரைவில்

மலையக இளைஞர் மாநாட்டை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. "நாம் 200'' தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக மலையக இளைஞர் மாநாடு நடத்தப்படவுள்ளது. கண்டியில் மாநாடு நடைபெறவுள்ளதாக அமைச்சரவை போச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன...

ரணில் மேடையில் ரணிலை பற்றி ராஜித்த கூறிய விடயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார் என்பதை பார்க்கக்கூடியவர்கள், கேட்கக்கூடியவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும் என சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிடுகின்றார். ஓரலஸ்கமுவ கோல்டன் ரோஸ்...

Popular

spot_imgspot_img