Tamil

காலநிலை மாற்றம்

ரெமால் சூறாவளியின் தாக்கம் நாளை (30) முதல் குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தென்மேற்கு பருவப்பெயர்ச்சியின் காரணமாக, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்தில் மழையுடனான வானிலை நிலவும் என...

ரங்கே பண்டாரவின் கருத்து தொடர்பில் நவீன் பதிலளிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தது போன்று தேர்தலை ஒத்திவைப்பதற்கான மக்கள் வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பில் கட்சிக்குள் எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என சப்ரகமுவ மாகாண...

புதிய கூட்டணியை எதிர்த்து சரத் அமுனுகம பதவி விலகல்

திலித் ஜயவீர தலைமையிலான மௌபிம ஜனதா கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து கலாநிதி சரத் அமுனுகம இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (27) கைச்சாத்திடப்பட்ட புதிய கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே இது இடம்பெற்றுள்ளது. விமல்...

மே 31ஆம் திகதி கட்சித் தாவல்…

எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதாவது மே 31ஆம் திகதி எதிர்க்கட்சி எம்பிக்கள் குழு ஒன்று அரசாங்கத்தில் இணையவுள்ளதாக அரசியல் களத்தில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகின்றது. 07 பேர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக செய்திகள்...

மொட்டு கட்சி அலுவலகம் முன் குழப்பம்

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்திற்கு முன்பாக கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சில சிவில் சமூக ஆர்வலர்கள் அந்த இடத்திற்கு வந்து எதிராகப் போராடத் தொடங்கினர். இதேவேளை, அவ்விடத்திலிருந்து பயணித்த...

Popular

spot_imgspot_img