இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் விசேட சந்திப்பு இன்று நடைபெற்றது.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி குழுவினர், மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழரசுக்...
திருடர்களைப் பிடிப்பது அரசியல்வாதிகளால் செய்யக்கூடிய வேலையல்ல, அது சுயாதீன நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
திருடர்களைப் பிடிப்பதாக சிலர் தம்பட்டம் அடித்தாலும் அது...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக விஜயதாச ராஜபக்ஷ செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை மேலும் நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டுள்ளது.
வழக்கு ஒன்றில்...
இரத்தினபுரியை கடந்த பெருவெள்ளம் தாக்கிய நேரத்தில், இரத்தினபுரி முதுவ பிரதேசத்தில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த மனைவி, கணவன், 14 மற்றும் 12 வயதுடைய இரண்டு மகன்கள் மற்றும் நான்கு வயதுடைய மகள், அருகில்...
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையே விசேட சந்திப்பு நடைபெற்றது.
யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று...