Tamil

கோவிலில் கஞ்சி காய்ச்சி பகிர்ந்த நான்கு தமிழர்கள் விளக்கமறியலில்

போரில் கொல்லப்பட்டு 15 வருடங்களாகியும் நீதி கிடைக்காத தமது அன்புக்குரியவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதித்த நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, பொலிஸாரால் கைது செய்யப்பட்ட, மூன்று பெண்கள் உட்பட நான்கு தமிழர்கள்...

ஜனாதிபதி செயலக ஊடக பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக லஞ்ச ஊழல் விசாரணை!

ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக இலஞ்ச குற்றச்சாட்டுகளை முன்வைத்து புத்தளம் மாவட்ட பிரதேச செயலாளரின் முகநூல் பதிவு தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி செயலகம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு...

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கொழும்பில் பேரணி

காசா பகுதியில் இஸ்ரேலால் தாக்கப்படும் பாலஸ்தீனியர்களுக்காக உலகப் போர் எதிர்ப்புக் கூட்டணி அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவினால் ஆரம்பிக்கப்பட்ட உலக யுத்த எதிர்ப்புக்...

விஜயதாசவின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக விஜயதாச ராஜபக்சவை நியமித்தமைக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கவும், எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை தடுக்கவும் கடுவெல மாவட்ட நீதிபதி துலானி விக்ரமசூரிய இன்று...

மாணவர்களுக்கு போக்குவரத்து பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிய கிழக்கு

பாடசாலைகளுக்கு முன்பாக பொலிஸாரின் கண்காணிப்புடன் பாடசாலை நேரத்தில் மாணவர்கள் வீதி விதிமுறைகளை பேணுவதற்காக பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து பாதுகாப்பு உபகரணங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார். மேலும் மாணவர்களின்...

Popular

spot_imgspot_img