நாட்டை பாதித்த மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட பல்வேறு விபத்துக்களில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாத்தறை மாவட்டத்தில் 06 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 03 பேரும், காலி...
நேற்று (03) பிற்பகல் இடம்பெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 1700 ரூபாய் சம்பள கோரிக்கையை பெற்றுக்கொடுக்க உதவிய அனைவருக்கும் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் ஜெனிவா ஐ.நா சபையில் இருந்து நன்றி தெரிவித்தார்.
https://youtu.be/ThToadyGWyo?si=KSdUG9wOTLeDayOR
லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளது.
புதிய விலைகள் நாளை காலை அறிவிக்கப்படும் என லிட்ரோ கேஸ் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளத்தை அதிகரித்து தொழில் அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை வழங்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணை வரும் 29...