Tamil

இலங்கை கடற்படை மீண்டும் வடக்கில் பின்வாங்கியது

கடற்படையின் சோதனைச் சாவடியை விரிவுபடுத்துவதற்காக வடக்கில் தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணியை சுவீகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை அப்பகுதி மக்கள் பிரதிநிதிகளுடன் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து பின்வாங்க வைப்பதில் வெற்றி பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம், வலிகாமம்...

பாலிதவின் கருத்து முட்டாள்தனமானது – தேர்தல்களை ஒத்திவைக்க இடமளியோம் ; சஜித் சூளுரை

இரண்டு பிரதான தேர்தல்களையும் ஒத்திவைக்க நாம் ஒருபோதும் இடமளியோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், ஐ.தே.க. - மொட்டுக் கட்சிகளும்...

விக்கிக்கு பாலித நன்றி தெரிவிப்பு

"நாட்டின் பொருளாதாரத்தின் ஸ்திர நிலை கருதி பிரதான இரண்டு தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கும் எனது யோசனைக்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டுள்ள அரசியல்வாதிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின்...

சிங்கள அரசு தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை தரும் என்பதில் எவ்வித நம்பிக்கையும் இல்லை!

யுத்தம் முடிந்து சுமார் 15 வருடங்கள் கடக்கின்ற போதும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத் தராத சிங்கள அரசு தமிழர்களுக்கு ஒரு சரியான நிரந்தர தீர்வை தருவார்கள் என்பதில்...

நான்கு விளையாட்டு சங்கங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

நான்கு தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை துவிச்சக்கர வண்டி சம்மேளனம், ரக்பி சங்கம், மோட்டார்...

Popular

spot_imgspot_img