Tamil

வெடுக்குநாறிமலை விவகாரம் – அரை நிர்வாணமாக்கப்பட்டமை குறித்தும் கஜேந்திரன் விசனம்

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸாரால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைத்தார். இதன்போது, கருத்துரைத்த...

யாழில் சமூக நல்லிணக்கத்துக்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

சமூக நல்லிணக்கத்துக்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. மக்கள் பணிமனையின் நேசக்கரங்களின் எற்பாட்டில் புனித ரம்ழானின் சமூக நல்லிணக்கத்துக்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இன்று முஸ்ஸிம் கல்லூரி வீதியில் அமைந்துள்ள...

பாடசாலை மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி !

தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை சேர்ந்த மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் 800,000 மாணவிகளுக்கு இவ்வாறு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கப்படவுள்ளது. ஏப்ரல்...

போராட்டம் வெற்றி – சுகாதாரத் தொழிற்சங்கங்கள்

சுகாதாரத் தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மூன்று வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்கு இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் கடிதம் கிடைத்தமையால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். இதன்படி,...

வவுணதீவில் 100 குடும்பங்களுக்கு ஆளுநர் வழங்கிய காணி உறுதி

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 100 குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது. காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில்...

Popular

spot_imgspot_img