Tamil

யாழ்.பல்கலையின் உயர் பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதியாக பேராசிரியர் வேல்நம்பி தெரிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் அடுத்த பீடாதிபதியாக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தெரிவு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய பீடதிபதி பேராசிரியர் செ. கண்ணதாசனின் பதவிக்காலம் எதிர்வரும் 26 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில்,...

இராணுவத்தினருக்கு இன்று முதல் பொது மன்னிப்பு காலம்

நீண்ட நாட்களாக விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத இலங்கை இராணுவத்தின் இராணுவ வீரர்களுக்கு இன்று (20) முதல் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு...

350 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

அரச வைத்தியசாலைகளில் 350 விசேட வைத்தியர்கள் அண்மையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் விசேட வைத்தியர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பல மருத்துவர்கள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளுக்குச் சென்றுவிட்டனர்....

தமிழ் பொது வேட்பாளர் பின்னணியில் பாரிய சதி!

தென்னிலங்கையில் இருக்கும் சில இனவாத தலைவர்களுக்கு விலை போயுள்ளவர்கள் அவர்களது பணப்பெட்டிகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கம் தரப்பினரே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டி அதற்கு தூபமிட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப்...

அருட்தந்தை சிறில் காமினியிடம் 4 மணிநேர வாக்குமூலம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினியிடம் 4 மணிநேர வாக்குமூலத்தைப் வழங்கிவிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை விட்டு வெளியேறியுள்ளார். வாக்குமூலத்தை வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அருட்தந்தை சிறில் காமினி,...

Popular

spot_imgspot_img