Tamil

பண்டிகைக்காலத்தில் கோழி இறைச்சியினை விலை குறித்து தகவல் வெளியானது!

பண்டிகைக்காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பண்டிகைக்காலத்தில் 1,000 ரூபாவுக்கு கோழி இறைச்சியினை விற்பனை செய்ய முடியும் என,...

உயிர்த்த ஞாயிறு – தேவாலயங்களில் பலத்த பாதுகாப்பு

பெரிய வெள்ளிக்கிழமையான 29திகதி முதல் இன்று உயிர்த்த ஞாயிறு தினம் வரை தேவாலயங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தேவாலயங்களிலும் விசேட அதிரடிப்படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 6,837 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்....

தேசிய பாதுகாப்பில் உறுதி செய்யப்படும் – ரணில்

இலங்கை கிறிஸ்தவர்கள் மிகுந்த மரியாதையுடன் கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகையின் போது, ​​கடந்த காலங்களில் இடம்பெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களுக்கு இடமளிக்காமல் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

பதவி நீக்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை – மஹிந்த அமரவீர

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக துமிந்த திஸாநாக்க மற்றும் லசந்த அலகியவண்ணவுடன் இணைந்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின்...

இனியும் தாமதிக்காது ஐனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – யாழில் சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

"தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் எமது இலங்கைத் தமிழரசுக் கட்சி எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. முதலில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். யார், யார் வேட்பாளர்கள் எனத் தெரிய வேண்டும். அதைத் தொடர்ந்து...

Popular

spot_imgspot_img