Tamil

AI தொழிநுட்பத்தின் மூலம் ரூபவாஹினியில் செய்தி – சிங்கள மொழியில் பரீட்சார்த்தம்

(Artificial Intelligence- AI) தொழிநுட்பத்தை பயன்படுத்தி இலங்கையில் முதல் தடவையாக சிங்கள மொழியில் செய்தி அறிக்கை அனுபவத்தை நேயர்களுக்கு வழங்க இலங்கை அரச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (Rupavahini) முன்வந்துள்ளது. AI எனப்படும் செயற்கை நுண்ணறிவை...

விசா கட்டணம் குறித்து அரசின் தீர்மானம்

வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வரும் பொழுது 30 நாட்களுக்கான விசா கட்டணமாக அறவிடப்பட்ட 50 டொலர்கள் என்ற பழைய தொகையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்தியா, சீனா, ஜப்பான், ரஷ்யா, மலேசியா,...

அமைச்சர் டிரான் அலஸ் கொடுக்கும் விளக்கம்

On Arrival விசா வசதி தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலை குறித்து பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். அங்கு உரையாற்றிய அமைச்சர், புதிய விசா முறை தொடர்பான...

இந்தியாவில் இருந்து மீண்டும் முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானம்!

இலங்கையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே விவசாய அமைச்சர்...

பொன்சேகாவுக்கு எதிரான மனுவை பரிசீலிக்க திகதி குறிப்பு

சமகி ஜன பலவேகவின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை நிறுத்துமாறு சமகி ஜன பலவேகய...

Popular

spot_imgspot_img