Tamil

முருகன், பயஸ், ஜெயக்குமார் சற்றுமுன் இலங்கை வந்தடைந்தனர்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இன்று சற்றுமுன்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும்...

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க நடவடிக்கை

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க முன்வைக்கப்பட்ட யோசனைக்கும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பெருந்தோட்ட மக்களுக்கு காணி உறுதிப்...

கொழும்பில் தீடிரென தீப்பற்றி எரிந்த பஸ்

கொழும்பு 15 அளுத்மாவத்தை வீதியில், சுற்றுலா செல்லவிருந்த பஸ்ஸொன்று திடீரென தீ பற்றி எரிந்ததில் பஸ் முழுவதும் தீக்கிரையாகியுள்ள சம்பவம் இன்று அதிகாலை (03) இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து கண்டி நோக்கி சுற்றுலா செல்லவிருந்த பஸ்ஸொன்றே...

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தாய்வான் நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக தெற்கு ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் தாய்வானின் கிழக்குக் கடற்கரையில்...

இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடையும் அறிகுறிகள்

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகளைக் காட்டுவதுடன் 2.2% மிதமான பொருளாதார வளர்ச்சியை காட்டுவதாக உலக வங்கி கணித்துள்ளது. 2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்நோக்கிய பாரிய பொருளாதார வீழ்ச்சியின் பின்னரே இந்த...

Popular

spot_imgspot_img