இமயமலைப் பிரகடனத்தின் அடிப்படையில் தேசிய உரையாடலுக்காக மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள பயிற்சிப்பட்டறைகளுக்காக முன்னெடுக்கப்படவுள்ள ஐந்து பயலங்குகளின் இரண்டாவது பயிலரங்கு கண்டியில் நடைபெற்றது.
இதில் கேகாலை, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை, ஆகிய ஐந்து மாவட்டங்களின்...
மௌபிம ஜனதா கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாடு இன்று (17) பிற்பகல் 02.30 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
அக்கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தலைமையில் நடைபெற உள்ளது.
“தொழில் முனைவோர்...
கடந்த ஜனவரி 22ஆம் திகதி 5 பேர் கொல்லப்பட்ட பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்களின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பெலியத்த...
1. இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு அமைச்சர், பிரிஜி. ஜெனரல் மிரி ரெகெவ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூற்றுப்படி, இஸ்ரேலிய பணயக்கைதிகள் பாதுகாப்பாக திரும்புவது தொடர்பான...
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, நீண்ட சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ஆர்க்டிக் வட்டத்தின் வடக்கே உள்ள தண்டனைக் காலனியில் விழுந்து சுயநினைவை இழந்து வெள்ளிக்கிழமை இறந்தார் என்று ரஷ்ய சிறைச்...