1. ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (பொதுசன தொடர்பு) ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் “ஒடபன” கடன் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதாக அறிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக அமுல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், குறிப்பாக...
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டுதலில் சமூக சேவைகள் அமைச்சு நடத்திய மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுய தொழில் உபகரணங்களும், பொழுதுபோக்குக்காக அவர்களின் வீடுகளுக்கு...
வாழும் அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்களின் பெயர்களை பாடசாலைகளில் இருந்து நீக்குமாறு அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
நாளை (16) அனைத்து ஆளுநர்களையும் சந்தித்து இந்த...
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (பெப்ரவரி 14) நடைபெற்ற புவி உச்சி மாநாடு 2024 (பூமி உச்சி மாநாடு 2024) இல், DP Tree Book மொபைல் அப்ளிகேஷன் தம்மிக்க...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
எனினும், மாநாடு நடைபெறும் வரைக்கும்...