சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடினர்.
திருகோணமலையில் உள்ள கிழக்கு ஆளுநர் மாளிகைக்கு மரியாதை நிமித்தம் விஜயம் செய்ததுடன், மாகாணத்தின் அபிவிருத்தித்...
ஒரு வீடு, ரூபா இருபத்து-எட்டு இலட்சம் என்ற மதிப்பீட்டுடன், 1,300 வீடுகளை கட்டும் நான்காம் கட்ட பெருந்தோட்ட மக்களுக்கான இந்திய வீடமைப்பு வேலை திட்ட பணிகள் தற்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசின் நன்கொடை...
மலேசியாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போது விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட 158 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் தொடர்பில் முழுமை விபரங்கள் ஏதும் இன்னும்...
எல்லை தாண்டி மீன்பிடித்த 21 இந்திய மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இலங்கை அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய சட்டத்தின் படி, மீனவர்களுக்கு 6 மாதம் முதல் 1 வருடம்...
எதிர்கால தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தில் வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களை உள்ளடக்கியிருக்க வேண்டும் என NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட மாநாட்டில் உரையாற்றிய அவர், தீவிரவாதிகளோ இனவாதமோ இல்லாத...