தரக்குறைவான மருந்து இறக்குமதி குற்றச்சாட்டில் அண்மையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க இன்று (02) காலை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 14 ஆம் திகதி...
1. இந்தியப் பெருங்கடல் பகுதி உட்பட இலங்கையின் கடல் பிரதேசங்களை பாதுகாக்கும் பொறுப்பு இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார முன்முயற்சிகளுக்கு இந்தியப் பெருங்கடலில் எந்தப் பாதிப்பும்...
இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் நேற்று இரண்டாவது நாளாக இடம்பெற்ற கலந்துரையாடல் தீர்வு இன்றி நிறைவடைந்துள்ளது.
இது தொடர்பான போதிய தரவுகளை வாரியம்...
யாழ்ப்பாணத்தில் உள்ள 03 தீவுகளில் ஹைபிரிட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை நிறுவுவதற்கான ஒப்பந்தங்கள் இன்று (01) கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்திய அரசு 10.995 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக வழங்கியுள்ள இத்திட்டத்தின் கீழ் டெல்ப்ட் தீவு,...