இலங்கையின் பலநாள் மீன்பிடி படகொன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டமை தொடர்பில் விசாரிக்குமாறு பஹ்ரைனில் உள்ள 39 நாடுகளின் கூட்டு கடற்படைக்கு கடற்படையிடம் கோரப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடக பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
சோமாலிய...
உயிரிழந்த சனத் நிஷாந்த இந்த நாட்டில் இடம்பெற்ற ஊழல் அரசியலுக்கு பலியாகியவர் எனவும், இப்படிப் பாதிக்கப்பட்டவர்கள் உருவானதற்கு விடுதலைப் புலிகள், மக்கள் விடுதலை முன்னணி உட்பட இந்நாட்டை ஆட்சி செய்த ஜனாதிபதிகள், பிரதமர்கள்...
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி 100 வருட வரலாறு கொண்டது. அக்கல்லூரியில் நீண்டகாலமாக நிலவிவந்த காணி பிரச்சினைக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளார்.
சண்முகா மகளிர்...
தாய்லாந்து இராச்சியத்தின் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் எதிர்வரும் மாதம் இலங்கைக்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் விழாவில்...
அரசாங்கத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது போல் தோன்றும் சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, அடுத்த மாதம் இலங்கையை வங்குரோத்து நிலையிலிருந்து வெளியே வந்த ஒரு நாடாக IMF...