Tamil

மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதாரம் – கிழக்கு ஆளுநர் வழங்கி வைத்தார்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டுதலில் சமூக சேவைகள் அமைச்சு நடத்திய மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுய தொழில் உபகரணங்களும், பொழுதுபோக்குக்காக அவர்களின் வீடுகளுக்கு...

பாடசாலைகளுக்கு அரசியல்வாதிகளின் பெயர்களை வைப்பதை தவிர்க்க நடவடிக்கை

வாழும் அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்களின் பெயர்களை பாடசாலைகளில் இருந்து நீக்குமாறு அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். நாளை (16) அனைத்து ஆளுநர்களையும் சந்தித்து இந்த...

DP Tree Book மொபைல் அப்ளிகேஷன் தம்மிக்க பெரேரா தலைமையில் தொடக்கம்

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (பெப்ரவரி 14) நடைபெற்ற புவி உச்சி மாநாடு 2024 (பூமி உச்சி மாநாடு 2024) இல், DP Tree Book மொபைல் அப்ளிகேஷன் தம்மிக்க...

பொதுச் செயலாளர் பதவி இழுபறிக்கு மத்தியில் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். எனினும், மாநாடு நடைபெறும் வரைக்கும்...

கிண்ணியா உப்பாறில் படகு கவிழ்ந்து இருவர் பலி

மகாவலி ஆறு கடலில் விழும் கிண்ணியா உப்பாறு களப்பில் இருவர் படகு கவிழ்ந்து உயிரிழந்த நிலையில் இன்று (14) சடலங்களாக மிட்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிண்ணியா, பைசல் நகர் பகுதியைச் சேர்ந்த உதய்...

Popular

spot_imgspot_img