நீண்ட காலமாக காணி உரிமைக்காக போராடி வந்த திருகோணமலை வெருகல் பிரதேச மக்களுக்கு காணி உரிமை பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முயற்சில் இந்த காணி...
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப்பை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கியது சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக முஷாரப்...
1. இந்தியப் பெருங்கடலில் கப்பல் சுதந்திரம் மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் இலங்கையின் உறுதிப்பாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்துகிறார். வளர்ந்து வரும் பாதுகாப்பு கவலைகளை நிவர்த்தி செய்கிறார். இந்தோ-பசிபிக் பகுதியில் இலங்கையின்...
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டில் புதிய எச்.ஐ.வி தொற்றுக்களின் எண்ணிக்கை 14.3 வீதத்தால் அதிகரித்து மேலும் புதிய எச்.ஐ.வி தொற்றுகளின் எண்ணிக்கை 14 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய STD...
வடக்கு கடலில் தமிழ் கடற்றொழிலாளர்களின் மீன்பிடி நடவடிக்கைககளுக்கு கடற்படையினரால் தடை விதிக்கப்பட்டுகின்றமைக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என, வடபகுதி மீனவர்கள்,...