சுகாதார தொழிற்சங்கங்கள் 72 இணைந்து இன்று (16) காலை 6.30 முதல் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளன.
வைத்தியர்களுக்கு அரசாங்கம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்க வேண்டுமென கோரியே இந்தப்...
ஈழ இனவழிப்புக்கான நீதியை வென்றெடுப்பதில் உலகத் தமிழர்களின் தன்மானமும், பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும் என்ற வரலாற்றுப் பணிக்கு தமிழ்நாடு முதன்மையான பங்களிப்பை வழங்கவேண்டும் என கனடா நாட்டின் ஒன்றாரியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் லோகன்...
1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சுவிட்சர்லாந்தின் க்ளோஸ்டர்ஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்தக் கூட்டத்தில் நிலையான அபிவிருத்தி மற்றும் பசுமை ஆற்றல் தீர்வுகளுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பை முன்னிலைப்படுத்த எதிர்பார்க்கிறார்.
2. SLTPB தலைவர்...
நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஜனவரி 24ம் திகதியுடன் முடிவுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய நாடாளுமன்றக் காலப்பகுதியை சம்பிரதாயபூர்வமாக திறந்து...
இலங்கை அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனத்தை விலைக்கு வாங்கும் திட்டத்தில் இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உள்ளது.
கடன் பிரச்சினையில் சிக்கியுள்ள இலங்கை அரசு தனது பொருளாதார நெருக்கடியை...