மின்சார கட்டண திருத்த பிரேரணை தொடர்பான தரவுகள் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு (PUCSL) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை இதனைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல்...
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் முதல் மதிப்பாய்வை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்காக சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.
சாதகமான ஆரம்பத்துடன் மக்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய சவாலான மறுசீரமைப்புகளுக்கான...
லண்டனில் ட்விக்கன்ஹாம் பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்த அனோஜன் ஞானேஸ்வரன் எனும் இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளதாக...
1. உள்நாட்டு மக்கள் மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தங்களுக்கான நேர்மறையான தொடக்கம் மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக, 1வது மதிப்பாய்வை வெற்றிகரமாக முடித்ததற்காக IMF இலங்கையை பாராட்டியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறுகிறது....
கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் 60க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 19 பேர் காயமடைந்துள்ள அதேவேளை, 60க்கும் மேற்பட்ட...