தேசிய விளையாட்டு கவுன்சிலின் புதிய உறுப்பினர்களை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமித்துள்ளார்.
அதன் புதிய தலைவராக டொக்டர் மையா குணசேகர நியமிக்கப்பட்டார்.
முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க இதற்கு முன்னர் இதன் தலைவராக...
1. மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாத காரணத்தினால், இந்த வருடத்தில் இதுவரை நாடளாவிய ரீதியில் சுமார் எட்டு இலட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் மேலும் 12...
இலங்கையில் இடம்பெறும் பயங்கரவாத தடைச்சட்ட கைதுகள் தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் கவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்னர்கள் தெரிவிக்கையில்,
“தமிழர்கள் அமைதியான முறையில் மேற்கொண்ட நினைவுகூரலிற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வடக்குகிழக்கு...
பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், வாகனங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும், கும்பிரியாவில் உள்ள 2,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கவும் மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
30 சென்டிமீட்டர் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது,...
அவுஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இலங்கை வம்சாவளியை சேர்ந்த ஷெமாரா விக்ரமநாயக்க மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முக்கிய நிதி நிறுவனமான மெக்கரி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, அவரது ஆண்டு...