Tamil

யாழ்.தீவக பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான இந்திய உயர்தானிகர்

யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்தானிகர் கோபால் பால்கே இன்றைய தினம் யாழ்ப்பாணம் தீவக பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார். அதன்போது, நயினாதீவுக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர் நாகபூசணி அம்மன் ஆலயம், மற்றும்...

புதுடில்லியில் இருந்து சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிவிப்பு

"அரசமைப்பின் 13 ஆவது திருத்தம், மாகாண சபை முறைமைகள் உட்பட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் முழு விடயங்களும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தமிழர்களின் நலனுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவின் பாதுகாப்புக்கும் அது மிக...

மரக்கறி விலைகள் உச்சத்தில்

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக சந்தையில் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி போஞ்சி, கேரட், எலுமிச்சை, பச்சை மிளகாய் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. பொதுச் சந்தையில் போஞ்சி...

பதில் பொலிஸ் மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார் தேஷபந்து தென்னகோன்

பதில் பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் இன்று (30) காலை பொலிஸ் தலைமையகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். அனைத்து மத சடங்குகளுக்கு மத்தியில் அவர் பதவியேற்றார் மற்றும் பல மூத்த பொலிஸ்...

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் விசேட அறிக்கை

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்காக வெளிநாட்டு கடன் வழங்கும் நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட கொள்கை ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முதலாவது மீளாய்வு,...

Popular

spot_imgspot_img