Tamil

வி​டைபெறுகிறார் பொலிஸ் மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர் தயார் நிலையில்

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இன்று பதவி விலகவுள்ளார். 60 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அவருக்கு 3 பணி நீட்டிப்புகள் கிடைத்துள்ளன. பொலிஸ் தலைமையக வட்டாரங்களின்படி, விக்கிரமரத்ன தனது பதவியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக மூத்த...

மலையக மக்களுக்கான காணிகளை வழங்கும் திட்டம் விரைவில்

பிரதான உற்பத்திக் காரணியான காணியை முறையற்ற விதத்தில் அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பது அரசியலமைப்பிற்கு எதிரான செயற்பாடாகும் எனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்தத் தவறை 2024 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம்...

ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை

வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பில் இருந்து 5000 ரூபாவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதியர்களுக்கான 2500 ரூபா சம்பள அதிகரிப்பை...

மாணிக்க கற்களை திருடிய சீனப் பெண்

குருந்துவத்தை பிரதேசத்தில் மாணிக்கக் கற்கள் விற்பனை செய்யும் இடத்தில் இருந்து 8,500,000 ரூபா பெறுமதியான மாணிக்க கற்களை திருடிச் சென்ற சீன யுவதியை தேடி வருவதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தக் கடையில்...

எதிர்காலத்தில் மின் கட்டணத் திருத்தம்

தற்போது நீர் மின் உற்பத்தியானது அதிகபட்ச மட்டத்தில் மேற்கொள்ளப்படுவதால், எதிர்காலத்தில் மின் கட்டணத்தை திருத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. தற்போது, ​​மின்சாரம் உற்பத்தி செய்யும் அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 96 சதவீதமாக உள்ளது...

Popular

spot_imgspot_img