Tamil

தமிழீழ தேசியக் கொடிநாள் பிரித்தானியாவில் கொண்டாட்டம்

தமிழீழ தேசியக் கொடிநாள் பிரித்தானியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை லண்டன் மாநகரை மையப்பகுதி Trafalgar square London wc2n 5dn இல் நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரித்திானிவாழ் தமிழ் மக்கள் ஒன்றுக்கூடி மாவீரர் வாரத்தை வரவேற்றத்துடன், யுத்தத்தில்...

மருத்துவ வழங்கல் பிரிவின் நான்கு சிரேஷ்ட அதிகாரிகள் கைது

மருத்துவ வழங்கல் பிரிவின் நான்கு சிரேஷ்ட அதிகாரிகள் சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி குப்பிகளை வாங்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன்படி,...

சுகாதார அமைச்சின் புதிய செயலாளர் பதவி ஏற்பு

முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபால, சுகாதார அமைச்சின் செயலாளராக இன்று (20) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். நேற்று அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஜனக ஸ்ரீ சந்திரகுப்தாவுக்குப் பிறகு...

அனுமதி இன்றி வெளி நபர்களை அழைத்து வரத் தடை

சகல குழுக்களின் தலைவர்களும் வெளியாட்களை கூட்டங்களில் பங்கேற்க தம்மிடம் அனுமதி பெற வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்துள்ளார். குழுக் கூட்டங்களில் வெளியாட்கள் பங்கேற்பது குறித்து தனக்கு புகார்கள் வந்துள்ளதாக...

குழப்படிக்கார எம்பிக்களை வீட்டுக்கு விரட்ட வருகிறது புதிய சட்டம்!

எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் தமது பதவியின் கௌரவத்தைப் பாதுகாக்காத பட்சத்தில், உறுப்பினர் பதவியை இல்லாதொழிக்கும் ஏற்பாடுகளை உள்ளடக்கி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள புதிய சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்...

Popular

spot_imgspot_img