Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 17.11.2023

1. இந்தியா மற்றும் இலங்கை ஆயுதப் படைகளுக்கு இடையிலான "மித்ரா சக்தி-2023" என்ற கூட்டு ராணுவப் பயிற்சியின் 9வது பதிப்பு புனேவில் தொடங்குகிறது. இந்த பயிற்சியில் முதன்மையாக மராட்டிய லைட் காலாட்படை பிரிவு...

வடக்கில் 7,000 மாணவர்கள் உயர்கல்வியில் இருந்து இடைவிலகல்!

“வடக்கில் 7,000 மாணவர்கள் க. பொ.த உயர்தர பரீட்சையின் பின்னர் தமது உயர் கல்வியை தொடராது கல்வி நடவடிக்கையை இடைநிறுத்தியுள்ளனர்” என வடமாகாண பிரதம செயலர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார். சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில்...

தரம் 5 புலமை பரிசில், வெட்டுப்புள்ளி வெளியானது

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அடிப்படையில் அடுத்த வருடம் ஆறாம் தரத்திற்கு மாணவர்களை இணைப்பதற்கான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைகள் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது. முடிவுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk இலிருந்து பெறலாம். மேலும்,...

பிக்குவின் கத்திக் குத்துக்கு இலக்கான பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில்

தெனியாய பல்லேகம பிரதேசத்தில் உத்தியோகபூர்வ பணிக்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது பிக்கு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் படுகாயமடைந்த அதிகாரி தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவத்துடன்...

அவசரமாக மாலைத்தீவு சென்றார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (16) பிற்பகல் மாலைத்தீவுகளுக்கு பயணித்துள்ளார். அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கலாநிதி மொஹமட் முய்சுவின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மாலைத்தீவுகளுக்கு பயணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

spot_imgspot_img