ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட தீபாவளி கொண்டாட்டம் உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (12) மாலை ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட தீபாவளி...
தெமட்டகொட வெலுவன வீதி பகுதியில் அமைந்துள்ள வீடொன்று குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த வீடு தற்போது சிறையில் உள்ள தெமட்டகொட ருவானின் வீடு என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இத்தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், மூன்று...
2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் இன்று (13) நண்பகல் 12 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பவுள்ளது.
வரவு-செலவுத்...
திருகோணமலை - மொரவெவ பிரதேசத்தில் சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.
3.4 மெக்னிடியுட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று(12) பிற்பகல் 1.15 க்கு இந்த...
இருளை ஒளியால் வெல்ல வேண்டும்,தீமையை நன்மையால் வெல்ல வேண்டும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் புறக்கணிப்பைக் களைய வேண்டும் என்ற நம்பிக்கையை ஒளியின் திருநாளான தீபாவளிக் கொண்டாட்டம் நம் அனைவருக்கும் கொண்டு வரும் நம்பிக்கைச்...