நாட்டை வந்தடைந்துள்ள சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் 6’, நாரா நிறுவனத்துடன் இணைந்து இன்று (30) நாட்டின் மேற்குக் கடலில் தனது ஆய்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.
ஷி யான் 6 என்ற சீன...
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்க சமகி ஜன பலவேகய கட்சி தீர்மானித்துள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தகவல்...
1. இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் ஜோர்தானால் முன்மொழியப்பட்ட ஐ.நா பொதுச் சபை தீர்மானத்தை இலங்கை ஆதரித்துள்ளது. காசா பகுதிக்கு தடையின்றி மனிதாபிமான அணுகலையும் தீர்மானம் கோரியது.
2. ஸ்வர்ணவாஹினி தொலைக்காட்சி...
பிரபல தொழிலதிபர் சுபாஷ்கரன் அலிராஜாவுக்கு சொந்தமான லைக்கா மொபைல் பிரான்ஸ் நிறுவனத்தின் பல நிர்வாகிகள் பணமோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் பேரில் பிரான்ஸ் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீர்ப்பில் தமக்கு உடன்பாடு இல்லை...
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தலைமன்னாருக்கும்...