Tamil

முல்லைத்தீவு நீதிபதியின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த போராட்டம் நடத்தினார்களா?: ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்

" முல்லைத்தீவு நீதிபதி நாட்டை விட்டு வெளியேறியதற்காக போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் அந்த நீதிபதி வழங்கிய தீர்ப்பு நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினார்களா?" என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின்...

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் பிரச்சினைகளுக்குத் பட்ஜெட்டில் தீர்வு இல்லை

''வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு 2024 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளைக் காட்டிலும் பல முன்மொழிவுகள் கடந்த காலங்களிலும் முன்வைக்கப்பட்டன. ஆனால், எவையும்...

Breaking – மஹிந்த, கோட்டா, பசிலே பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு ; உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட பலரே பொறுப்பு என உயர் நீதிமன்றம் இன்று (நவ.14)...

திருமலை நிலஅதிர்வு குறித்து அதிகாரிகளுடன் கிழக்கு ஆளுநர் ஆராய்வு

திருகோணமலையில் அண்மையில் இடம்பெற்ற நில அதிர்வு குறித்து உரிய அதிகாரிகளை அழைத்து கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடியுள்ளார். திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் ஆகியோருடன் ஆளுநர் இது...

கிரிக்கெட் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

சர்வதேச கிரிக்கட் பேரவையின் இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் உறுப்புரிமை இடைநிறுத்தம் தொடர்பில் தேவையான தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சு உபகுழுவிற்கு ஜனாதிபதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இனிமேல்...

Popular

spot_imgspot_img