சீனாவின் சினோபெக் நிறுவனம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை மிகப்பெரிய முதலீடு செய்யத் தயாராகி வருகிறது.
இதன்படி, ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகள் சினோபெக் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தம்...
சம்பளப் உயர்வு, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் 17 அரச பல்கலைக்கழகங்களும் இன்று அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
அரச சேவை தொழிற்சங்கக் கூட்டமைப்பு மற்றும் பல்கலைக்கழக...
1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்நாட்டு இறைவரித் திணைக்களம், கலால் மற்றும் சுங்கத் திணைக்களங்களின் தலைவர்கள் தேவையான வருவாயைச் சேகரிக்கத் தவறியமை குறித்து கடுமையான கவலைகளை எழுப்பினார். உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக...
இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் வாகனங்களை இறக்குமதி செய்து வாகனங்களை விற்பனை செய்ய தயாராகி வந்த மத்திய மாகாணத்தின் பலம் வாய்ந்த அரசியல்வாதி ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாரஹேன்பிட்டியில் உள்ள...
யாழ்ப்பாணத்தில் பிக் மீ செயலி ஊடாக கிடைக்கப்பெற்ற வாடிக்கையாளரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது , தரிப்பிட சாரதிகள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலைக்கு...