Tamil

ஊவா, கிழக்கு மக்களின் உயிர்காக்க ஆளுநர் செந்தில் எடுத்த முயற்சிக்கு வெற்றி

சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பல இலட்சம் பெறுமதியான இயந்திரங்கள் திருக்கோணமலை கந்தளாய் வைத்தியசாலை மற்றும் பதுளை வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் முயற்சியில் பெற்றுக்...

தல்துவ இரட்டை கொலை சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி

அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், பொலிஸ் கான்ஸ்டபிளைக் கையில் வைத்திருந்த கைவிலங்கினால் கழுத்தை நெரிக்க முயற்சித்துள்ளதாக அவிசாவளை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரை...

STF சுற்றிவளைப்பில் போதைபொருள் கடத்தல் சந்தேகநபர் கைது

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் தல்துவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஹெராயின் போதைப்பொருள் 04 கிராம், 570 மி.கி. சந்தேகநபரிடம் இருந்து...

இஸ்ரேலுக்கு அனுமதியின்றி நுழைந்த இலங்கையர் சுட்டுக்கொலை

சில தினங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையர் அனுமதியின்றி இஸ்ரேலுக்கு வந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். குறித்த நபர் மனித கடத்தல்காரர்களிடம் 40 இலட்சம் ரூபாவை செலுத்தி இஸ்ரேலுக்கு வந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 15.10.2023

1. அவசரமாக அறிவிக்கப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தற்போது 18 மாதங்கள் கடந்துவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்த காலக்கட்டத்தில் பெறப்பட்ட அந்நிய செலாவணியானது IMF இலிருந்து USD 333 மில்லியன் மட்டுமே, மிகவும்...

Popular

spot_imgspot_img