இன்று (09) இரவு பெய்து வரும் அடை மழையுடன் ஹப்புத்தளை பெரகலை மற்றும் கொழும்பு - பதுளை பிரதான வீதிக்கு இடைப்பட்ட உடா பிளாக்வுட் பகுதியில் இரண்டு இடங்களில் பாறாங்கற்களுடன் மண்சரிவினால் ஒரு...
இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவராக பிரபல சட்டத்தரணி பண்டுக்க கீர்த்திரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
காணி அமைச்சர் ஹரீன் பெனாண்டோவிடம் இருந்து அவர் நியமன கடிதம் பெற்றுக் கொண்டார்
பண்டுக்க கீர்த்திரத்ன தொடர்பான சில தகவல்கள்...
தங்க சந்தை தரவுகளின்படி, இந்த நாட்டில் தங்கத்தின் விலையில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (09) காலை கொழும்பு செட்டியார் வீதி தங்கச் சந்தையில் ஒரு பவுன் "22 கரட்" தங்கத்தின் விலை...
1. விளம்பரப் பலகைகள், கட்-அவுட்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றில் தனது படத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு. அனைத்து அரசியல் தலைவர்களும் தனது புகைப்படங்களை பிரச்சாரப் பொருட்களில் சேர்ப்பதை தவிர்க்குமாறு...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் எதிர்காலத்தில் மாற்றத்திற்கு உள்ளாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அளுத்கம விகாரையில் வழிபாடு செய்த பின் ஊடகங்களுக்கு...