Tamil

சஞ்சீவ தர்மரத்ன பதில் பொலிஸ் மா அதிபராக நியமனம்

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ருமேனியா நாட்டிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளதால், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின்...

14 நாட்களுக்கு வீசா காலம் நீடிப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக கடந்த பெப்ரவரி 28 முதல் விமான பயணங்கள் இரத்து செய்யப்பட்டதால், இலங்கையிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் வெளிநாட்டினருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் வீசா காலம்...

இலங்கை கடற் பரப்பில் ஈரானிய கப்பலுக்கு நடந்தது என்ன?

காலி துறைமுகத்தில் இருந்து சுமார் 20 முதல் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல் ஒன்றையும், அதில் உள்ள பணியாளர்களையும் மீட்பதற்கான அவசர நடவடிக்கைகளை இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை...

துமிந்த சில்வா மீது லஞ்ச ஊழல் வழக்கு

சட்டவிரோத சொத்துக்களை குவித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான தெமட்டகொட ருவானுக்கு பிணை வழங்குவதற்காக 1.5 மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றதாக தாக்கல் செய்யப்பட்ட புகாரில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த...

செந்தில், ஜீவன் தலைமையில் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த இதொகா குழு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் இந்திய உயர்ஸ்தானிகரயாலயத்தில் சந்தித்தனர். இந்தியாவில் தெலுங்கானா, ஆந்திரா...

Popular

spot_imgspot_img