பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஸ்ரீ கே அண்ணாமலை 23-06-2023 அன்று ஐக்கிய இராச்சியத்திற்கு விஜயம் செய்து உலகளாவிய தமிழ் சிவில் சமூகம் மற்றும் 600,000 பேர் கொண்ட பிரித்தானிய...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக R.M.A.L.ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் L.T.B.தெஹிதெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பு...
1. உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த பாராளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் வசம் உள்ள டி-பில்கள் மட்டுமே மறுகட்டமைக்கப்பட வேண்டும்...
நிதி அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு இன்று மாலை இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் ஏகமனதாக அனுமதி அளிக்கப்பட்டது.
இது குறித்து அனைத்து ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அலுவலகத்தில்...
வில்பத்து வனப்பகுதியை அண்மித்துள்ள மரச்சுக்கட்டி மற்றும் கரடிக்குளி காடுகளை அமைப்பது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தாது நீதிமன்றத்தை அவமதித்ததாக தாக்கல் செய்த மனுவிற்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய முன்னாள் அமைச்சர்...