JVP தொழிற்சங்கவாதியான வசந்த சமரசிங்க மற்றும் 6 பேர் உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையை மேற்கொள்ளும் போது, EPF மற்றும் ETF நிதிகளில் இருந்து பெறப்பட்ட T-Bill மற்றும் Bond...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (28) விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை எதிர்கொள்வது தொடர்பில் இந்த கூட்டம் அமையும் என எதிர்பார்க்கிறது.
நேற்று (26) இரவு, கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குழுவொன்றை கைது செய்யாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேசவாசிகள் குழுவொன்று ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
ஹகுரன்கெத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியதிலகபுர பிரதேசத்தில் வசிக்கும் நபர்...
லிட்ரோ எரிவாயுவின் விலையை மீண்டும் குறைக்கவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூலை மாத தொடக்கத்தில் எரிவாயு விலை மீண்டும் குறைக்கப்படும் என அதன் தலைவர் முதித பெரேஸ் தெரிவித்தார்.
அண்மையில் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்ட...
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் 24க்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த...