2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளைத் தடுக்கும் பணியில் 73 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தவறியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார...
ராஜபக்ஸக்களின் பிடிக்குள் இருப்பதனாலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தேசிய அரசாங்கத்திற்கு கூட செல்ல முடியாதுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
நவலங்கா சுதந்திரக் கட்சி பத்தரமுல்லையில் ஏற்பாடு செய்திருந்த ஊடக...
கொழும்பு மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டின் வருமான நிலுவை 6,280.50 மில்லியன் ரூபாய் என அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) புலப்பட்டது.
கொழும்பு மாநகர சபையின் 2020/2021 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின்...
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரின் அரசாங்க நிதி பற்றிய குழு பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் முதல் தடவையாகக் கூடியது.
பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் இதில்...
1. அண்மைய வர்த்தமானியின் கீழ் வருமான வரிக் கோப்புகளைத் திறக்கும் நபர்களிடம் கடந்த ஆண்டுகளில் தாக்கல் செய்யப்படாத வரிக் கணக்குகள் குறித்த கேள்விகள் கேட்கப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...