Tamil

உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் குறித்து ஆராய விசேட குழு

உள்ளூராட்சி மன்றங்களின் விவகாரங்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார். பிரதமர் தலைமையிலான குழுவில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மாகாண...

கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவு! 

கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவரது பெயரை முன்மொழிந்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்ன...

ஏற்றுமதி வருவாய் பெப்ரவரியில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியது!

இலங்கையின் ஏற்றுமதித் துறையானது 2023 ஆம் ஆண்டுக்கான வருமானம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதுடன், பெப்ரவரி மாதம் சரக்கு ஏற்றுமதியில் 1.0052 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளது. இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட...

தென்னாபிரிக்காவின் ஆதரவுடன் நல்லிணக்க பொறிமுறை பணிக்குழுவை நியமிக்க நடவடிக்கை!

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கையில் முன்மொழியப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் வழிமுறைகளை வகுக்க தென்னாபிரிக்காவுடன் இலங்கை கூட்டு செயற்குழுவை நிறுவும் என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி,...

IMF கடனின் முதல் தவணையிலிருந்து USD 121 மில்லியன் இந்தியாவிற்கு கடன் செலுத்தப்பட்டது!

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட முதல் தவணையான 333 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 121 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்திய கடன் வரியின் தவணை செலுத்த பயன்படுத்தப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர்...

Popular

spot_imgspot_img