Tamil

சிறுமியை தாக்கிய ஆசிரியர் கைது – தங்காலையில் சம்பவம்

பாடசாலையில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகிக்கொண்டிருந்த சிறுமியை கொடூரமாக தாக்கிய ஆசிரியரை ஹுங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆசிரியர் தனது மகளை தொடர்ச்சியாக தாக்கியதாக சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 11.11.2022

1. தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுமாறு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். வெளியுலகத் தலையீடு இல்லாமல் இந்தப் பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்க்க வலியுறுத்துகிறார். 75...

மொட்டுவையும் ராஜபஷக்களையும் அழிக்க தேர்தல் வேண்டும் – சஜித்

எமது நாட்டை ஆபத்தில் ஆழ்த்திய மொட்டு அரசாங்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உதவியுடன் மீண்டும் எழுச்சி பெற முயற்சிப்பதாகவும், நாட்டை அழித்த ராஜபக்சர்களுக்கு மீண்டும் ஆட்சி அதிகாரத்தைப் பெற வெட்கமில்லையா என கேட்பதாக...

யாழ். இந்திய துணை தூதரகம் மீது போத்தல் வீசி தாக்குதல் நடத்திய மூவர் கைது

யாழில் உள்ள இந்தியத் துணை தூதரகம் மீது காரில் வந்த இளைஞர்கள் போத்தல் வீசித் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகம் மீது காரில் வந்த சிலரே இந்த...

வசந்த முதலிகேவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று (10) அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. விஜித்...

Popular

spot_imgspot_img