புதிய ஜனநாயக முன்னணி ( சிலிண்டர்) வகிக்கும் மற்றைய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபாவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்புவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருவதாக கட்சியின் உள்ளகத்...
எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், எத்தனை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டாலும், அவற்றை வழிநடத்துபவர்கள் சரியாகச் செயற்படாவிட்டால், குடிமக்களுக்கு நீதி நிலைநாட்டப்படாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மக்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு நீதி வழங்கப்படாவிட்டால்,...
கொழும்பு LNW: சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஸ்டிக்கும் வகையில், வடக்கு தெற்கு சகோதரத்துவம் மற்றும் இளைஞர் உரிமைகள் கூட்டமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த போராட்டம் இன்று (10) கொழும்பு தும்முல்ல சந்தியில்...
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி அனில் ஜாசிங்கவை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.
இது தொடர்பான நியமனக் கடிதம் இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின்...
அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதிகபட்ச விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்கும் வகையில் இன்று (10) முதல் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் (09) அரிசிக்கான அதிகபட்ச...