1. சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு "வரைவு" ஒப்பந்தம் மட்டுமே உள்ளது என்று பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இறுதி செய்யப்பட்டதும், சம்பந்தப்பட்ட பாராளுமன்றக் குழுக்களிடம் சமர்ப்பிக்க ஒப்புக்கொண்டார். செப்டம்பர் 1...
கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை மிக அதிக அளவில் பெருந்தோட்டத் துறையில் இருப்பதாக உலக உணவுத் திட்டம் செப்டெம்பர் 2022க்கான தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தேயிலை உற்பத்தித் துறையானது பெருந்தோட்டத் துறையில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை...
நாளை (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்ளூர் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 400 கிராம் பால் மா பெக்கெட்டின் விலை 850 ரூபாயில் இருந்து 950 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,...
லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 200-300 வரை குறைக்க முடிவு
ஏனைய உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளும் விகிதாசார அடிப்படையில் குறைக்கப்படும் என...
காவல் கண்காணிப்பாளர் சி.டி. விக்கிரமரத்னவின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர் குழு கூட்டத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் பலர்...