Tamil

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பாதுகாப்பில் சிக்கல்!

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பாதுகாப்பில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். காவிந்த ஜயவர்தன தகவல் வெளியிடும்...

மீண்டும் குறைகிறது எரிவாயு விலை

எதிர்வரும் புதன்கிழமை (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை மீண்டும் ஒருமுறை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, புதிய...

செய்திகளின் சுருக்கம் 03/10/2022

1. சகல விகாரைகளுக்கும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வில் சலுகைகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் 3 பீடங்களைச் சேர்ந்த அதி வணக்கத்துக்குரிய மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விகாரைகள் சமுதாயத்திற்கு...

வடக்கில் தொடங்கிய கையெழுத்து பேரணி தெற்கில் நிறைவு

நேற்றைய தினம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை அம்பாந்தோட்டை நகரில் மக்களின் பேராதரவுடன் நடைபெற்றது. இவ் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில்...

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதே மக்களின் நோக்கம்

38 இராஜாங்க அமைச்சர்களை நியமித்துள்ள தற்போதைய அரசாங்கம், மற்றுமொரு அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க தயாராக இருப்பதாக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறுகிறார். அதிகரித்த மின்கட்டணத்தை செலுத்த முடியாமல் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் கடும்...

Popular

spot_imgspot_img