சாம்பியா இலங்கை நட்புறவு சங்கத்தின் ஊடாக, இலங்கையின் சுகாதார அமைச்சுக்கு 1150 ரேபிஸ் தடுப்பூசிகளை சாம்பியாவில் உள்ள இலங்கையர்கள் அண்மையில் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
இந்த நன்கொடையானது, ரொனி பீரிஸ் அவர்களுடன் இணைந்து சாம்பியாவுக்கான...
நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வரும் நிலையில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஈடுபடுபவர்கள் பாரியளவில் ஊழல் மோசடிகளை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி அண்மையில்...
முழு நாடும் வீழ்ச்சி நிலையில் தவித்துக்கொண்டிருக்கும் வேளையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசேகர மற்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோருக்கு ரூ. 2.5 மில்லியனுக்கும் அதிகமான சம்பளம் பெறுவதாக...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் பிரவேசிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரைச் சந்திக்கப் போகும் அரசியல்வாதிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்லக் கூட ஆர்வம் காட்டவில்லை என்று தெரிய வந்துள்ளது.
அவருடனான உரையாடல்கள் அரசியல்...
இன்று (13ம் திகதி) முதல் 16ம் திகதி வரை ஒரு மணி நேர மின்வெட்டை மேற்கொள்ள பொது பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, A B C D E...